ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர!
Aug 23, 2023 41 views Posted By : YarlSri TV
ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே இந்த வாய்ப்பை இழந்துள்ளார்.
துஷ்மந்த சமீர இந்த ஆண்டு லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற B-Love Kandy அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
எனினும் அவரால் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
போட்டியின் போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், பல ஆரம்ப சுற்று போட்டிகள் மற்றும் இறுதி சுற்று போட்டிகளை தவறவிட்டார்.
இந்நிலையில் துஷ்மந்த சமீரவிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
ஆசியக் கிண்ணப் தொடருக்காக பரிந்துரைக்கப்பட்ட இலங்கை அணி விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக கசுன் ராஜித இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
24 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
24 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
24 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
24 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
24 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago