Skip to main content

பதின்ம வயது சிறுமி 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு...!

Aug 22, 2023 33 views Posted By : YarlSri TV
Image

பதின்ம வயது சிறுமி 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு...! 

இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் 15 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த சிறுமியை , 13 வயது முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர்கள் உள்ளாகி வந்துள்ளமை சிறுமியின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



சிறுமியின் அத்தைகளில் ஒருவர் இந்த செயலுக்கு தலைமைதாங்கி செயல்பட்டு வந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.



இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.    


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

15 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

15 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை