பதின்ம வயது சிறுமி 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு...!
Aug 22, 2023 33 views Posted By : YarlSri TV
பதின்ம வயது சிறுமி 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு...!
இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் 15 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த சிறுமியை , 13 வயது முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர்கள் உள்ளாகி வந்துள்ளமை சிறுமியின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் அத்தைகளில் ஒருவர் இந்த செயலுக்கு தலைமைதாங்கி செயல்பட்டு வந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
15 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
15 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
15 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago