தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!
Aug 22, 2023 37 views Posted By : YarlSri TV
தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!
கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 3 பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் நேற்றைய தினம் (21-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள பொலிஸாவிசாரணைகளைர், சம்பவம் தொடர்பில் தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பாவனைக்கு அடிமையானவர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago