Skip to main content

தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!

Aug 22, 2023 37 views Posted By : YarlSri TV
Image

தாயை கொடூரமாக கொலை செய்த மகன்! 

கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 3 பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தக் கொடூர சம்பவம் நேற்றைய தினம் (21-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.



உயிரிழந்த குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார்.



இந்தச் சம்பவத்தில் 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.



சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள பொலிஸாவிசாரணைகளைர், சம்பவம் தொடர்பில் தீவிர  மேற்கொண்டு வருகின்றனர்.



கைது செய்யப்பட்ட நபர் போதைப்பாவனைக்கு அடிமையானவர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை