சுற்றுலா வழிகாட்டியால் இலங்கையில் கனேடிய சிறுவர்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்!பொலிஸார் வலைவீச்சு
Aug 12, 2023 38 views Posted By : YarlSri TV
சுற்றுலா வழிகாட்டியால் இலங்கையில் கனேடிய சிறுவர்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்!பொலிஸார் வலைவீச்சு
கனடாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் சிறுவனும் தங்கள் தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
கனேடிய சிறுவர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரைக் கண்டுபிடிக்க கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொஸ்கொடவில் இருந்து காலி கோட்டைக்கு வான் ஒன்றில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது குறித்த சுற்றுலா வழிகாட்டி, சிறுவர்களை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த கொஸ்கொட சம்பத் என்ற சுற்றுலா வழிகாட்டி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago