இலங்கை பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு!...
Apr 22, 2023 119 views Posted By : YarlSri TV
இலங்கை பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு!...
சூடான் குடியரசின் அண்மைக்கால அபிவிருத்திகளை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சூடான் குடியரசின் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் சூடானில் உருவாகி வரும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கார்ட்டூம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தூதரக மின்னஞ்சல் slcaironsular@gmail.com மற்றும் தொலைபேசி +201272813000 மற்றும் கார்ட்டூமில் உள்ள இலங்கையின் தூதர் சயீத் அப்தெல்வினுடைய தொலைபேசி எண் +249912394035 மூலம் உடனடியாக உதவி பெறலாம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது...
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago