Skip to main content

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள நம்பிக்கை

Apr 18, 2023 76 views Posted By : YarlSri TV
Image

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள நம்பிக்கை 

விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூடிய விரைவில் வருவார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.



தற்போது பேராசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவு 90% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து, 2 மாதங்களுக்கு முன், உதவித்தொகையை உயர்த்தி, கூட்டு உதவித்தொகையை, 2,000 ரூபா உயர்த்தினோம். 



80 கிலோமீற்றருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு, 2,900 ரூபாவை உயர்த்தினோம். .இதன்படி கொடுப்பனவுகள் 90 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை