அதிக வெப்பம் குறித்து மில்கோ விடுத்துள்ள எச்சரிக்கை
Apr 13, 2023 67 views Posted By : YarlSri TV
அதிக வெப்பம் குறித்து மில்கோ விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ, கால்நடை பண்ணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றும் நாளையும் மேல், தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுவதாக மில்கோ அறிவித்துள்ளது.
இதன் மூலம், கால்நடை வளர்ப்பாளர்களை தங்கள் கால்நடைகளை காப்பகங்களுக்குள் வைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், இந்த காலகட்டத்தில் குடிப்பதற்கு போதுமான தண்ணீரை வழங்குமாறும் மில்கோ வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago