Skip to main content

ரயிலில் மோதி 3 பிள்ளைகளின் தந்தை பலி

Apr 13, 2023 67 views Posted By : YarlSri TV
Image

ரயிலில் மோதி 3 பிள்ளைகளின் தந்தை பலி 

நுவரெலியா - நானு ஓயா பகுதியில் ரயிலில் மோதுண்டு கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை ஸ்ரீதரன் உயிரிழந்துள்ளார்.



கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) அதிகாலை சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.



உயிரிழந்துள்ள நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை