மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மீண்டும் குருதி சுத்திகரிப்பு!
Sep 21, 2022 55 views Posted By : YarlSri TV
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மீண்டும் குருதி சுத்திகரிப்பு!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின் குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் 7 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் குறித்த பிரிவில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
போதிய இயந்திரங்கள் இன்மையால் செட்டிகுளம், வவுனியா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு மேற்கொள்ளும் மன்னார் மாவட்ட நோயாளிகள் மேலும் புதிய இயந்திரங்களின் வருகையால் இனிமேல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் தமது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago