Skip to main content

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு!

Sep 20, 2022 76 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு! 

நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.



இதேவேளை நாட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670617 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை