Skip to main content

2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு ; இரு நிமிட மௌன அஞ்சலி!

Sep 19, 2022 85 views Posted By : YarlSri TV
Image

2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு ; இரு நிமிட மௌன அஞ்சலி! 

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



அங்கு 2000 பேர் பங்கேற்கும் மகாராணியின் இறுதிச் சடங்கு செப வழிபாடு ஆரம்பமானது.



வெஸ்ட்மின்ஸ்டர் டீன் டேவிட் ஹொய்ல் இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தினார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை பிரசங்கம் நிகழ்த்தினார்.



பிரதமர் லிஸ் டிரஸ் திருவிவிலிய வசனத்தை வாசித்தார். 



இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் 'தி லாஸ்ட் போஸ்ட்' இசைக்கப்பட்டது.



பின்னர் இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்பட்டதுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை