Skip to main content

கோட்டா மகிந்த நாடாளுமன்ற உறுப்பினரக்ள் ரணில் பக்கம்

Sep 07, 2022 68 views Posted By : YarlSri TV
Image

கோட்டா மகிந்த நாடாளுமன்ற உறுப்பினரக்ள் ரணில் பக்கம்  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயநாயக்க தெரிவித்துள்ளார்.



எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான வலதுசாரிக் குழு என்றும் மற்றையது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இடதுசாரிக் குழு என்றும் அவர் கூறியுள்ளார்.





எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எனவும் அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனித்து விடப்படுவார் அல்லது யதார்த்தத்தை எதிர்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை