நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- என்னென்ன தெரியுமா?
Jun 12, 2022 139 views Posted By : YarlSri TV
நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- என்னென்ன தெரியுமா?
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார். பெயருக்கு ஏற்றார் போல முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார்.
அவரது நடிப்பில் என்ன படங்கள் நடித்தாலும் அது சூப்பர் டூப்பர் ஹிட் தான், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் நல்ல ஹிட்டடித்துள்ளது.
கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தில் நடிகை நயன்தாரா சிவப்பு நிற உடையில் இருக்கிறார்.
நயன்தாரா புடவையின் சீக்ரெட்
வெர்மில்லியன் ரெட் நிறத்தில் லெஹங்கா போன்ற வடிவமைப்பில் நயன்தாராவின் திருமண புடவையை வடிவமைத்தவர் மோனிகா ஷா.
அவர் புடவை பற்றி கூறுகையில், கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஹோய்சல என்ற 11 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் வடிவத்தை பூத்தையல் போட்டு சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
மேலும் வாழ்க்கையில் லட்சுமி கடாக்ஷம் உண்டாக வேண்டும் என்பதற்காக நயன்தாராவின் முழுக் கை வைத்த பிளவுஸில், கடவுள் லக்ஷ்மியின் உருவமும் பல்வேறு மணிகளும் பொறிக்கப்பட்டுள்ளது நயன்தாராவின் புடவையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த புடவைக்கு ஏற்றார்போல மரகதம் பொருந்திய வைர நகைகளை நயன்தாரா அணிந்திருப்பார். கழுத்தில் ஜாம்பியன் மரகதம் நெக்லஸ்,போல்கி செயின், சாட்லடா எனப்படும் 5 அடுக்கு வைர ஹாரம் உள்ளிட்டவாற்றை அணிந்திருக்கிறார் என்றார்.

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்

சென்மேரிஸ் ஆதிக்கம்-செபஸ்ரியன் அதிர்ச்சி தோல்வி

யானை மீது துப்பாக்கிச் சூடு

நாளை முதல் அமுலுக்குவரும் தடை

கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

விடைபெறுகிறார் மகிந்த

தங்கத்தின் விலையில் மாற்றம்

பாரிய தொழிற்சங்க போராட்டம்

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சற்றுமுன் கோர விபத்து

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

நீதிபதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாடு திரும்பிய தனுஷ்க

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் மாதா சொரூபம் உடைப்பு

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத Night அட்டை தொழில்

காரை நகரில் கஞ்சா மீட்பு

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

பறிபோன சாரதியின் உயிர்

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

தனுஷ்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

பறிபோன நான்கு உயிர்கள்

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

இலங்கையை நோக்கி விரையும் சீனக் கப்பல்

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

இலங்கையில் சோகம்

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

தீயில் சிக்கி 100பேர் பலி

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு

உருவாகும் புதிய தாழமுக்கம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தானாகவே சரணடைந்த இலங்கையர்கள்

கொரோனாவை விட கொடிய வைரஸ்

மன்னாரிலும் திலீபனுக்கு அஞ்சலி

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

யாழில் இளம்பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

டொலரின் பெறுமதியில் மாற்றம்

பொலிசார் மீது தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

பிள்ளையானை விமர்சித்தவர்கள் நான்காம் மாடிக்கு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1261 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1261 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1261 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1261 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1262 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1262 Days ago