நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார்
Jun 10, 2022 67 views Posted By : YarlSri TV
நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார்
நடிகை நஸ்ரியா
நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதிலும், இன்று வரை நஸ்ரியா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.
ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ட்ரான்ஸ் எனும் திரைப்படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
மீண்டும் நடிக்க வந்தது ஏன்?
இது குறித்து அவர் கூறுகையில், '' நானி உடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஆதரவு அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ". என கூறியுள்ளார்.

எரிபொருள் விலையில் மாற்றம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாஜக உறுதி!

தேசிய கல்வி- கல்விசாரா கொள்கையைத் தயாரிக்க முன்மொழிவு!

மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு

தம்பதியினருக்கு நடந்த கொடூரம் வவுனியாவில் சம்பவம்

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு சஜித் எழுப்பிய கேள்வி

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன்!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!...

மனித எச்சங்கள் இருப்பதாக ஐயம்!...

யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்!...

பேச்சு சுதந்திரமற்றவர்களாக மாறியுள்ளனர் - சாணக்கியன்

காலநிலை மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள்!

ன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!...

பதாதைகளை அகற்ற முற்ப்பட்டவர் பிணையில் விடுதலை!! ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!

ஜாடி மூலம் மீன்களைப் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும் செயல் முறை?

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!...

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே!

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க நடிகர்!...

இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி!

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்!

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசமானது!

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

முன்னாள்போராளி கைதால் குழப்பம்!

அசாம் முதல்வர் சொன்ன கருத்து!..

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!...

இலங்கை குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்!...

அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!..

தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!...

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!..

விஜய் ஹசாரே கிரிக்கெட் தமிழக அணி அபார வெற்றி! !

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்!...

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்!...

பெண் செய்தியாளர் கொலை வழக்கு!

மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா!

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!..

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள் - அமித்ஷா தாக்கு!

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி!

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சல்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1322 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1322 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1322 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1322 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1323 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1323 Days ago