Skip to main content

நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார்

Jun 10, 2022 67 views Posted By : YarlSri TV
Image

நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார் 

நடிகை நஸ்ரியா



நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.



அதிலும், இன்று வரை நஸ்ரியா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.



நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார்



ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ட்ரான்ஸ் எனும் திரைப்படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.



நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறியுள்ளார்



மீண்டும் நடிக்க வந்தது ஏன்?



இது குறித்து அவர் கூறுகையில், '' நானி உடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஆதரவு அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ". என கூறியுள்ளார்.



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம்:

1 Days ago

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாஜக உறுதி!

1 Days ago

தேசிய கல்வி- கல்விசாரா கொள்கையைத் தயாரிக்க முன்மொழிவு!

1 Days ago

மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு

1 Days ago

தம்பதியினருக்கு நடந்த கொடூரம் வவுனியாவில் சம்பவம்

1 Days ago

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு சஜித் எழுப்பிய கேள்வி

1 Days ago

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன்!

2 Days ago

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!...

2 Days ago

மனித எச்சங்கள் இருப்பதாக ஐயம்!...

2 Days ago

யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்!...

2 Days ago

பேச்சு சுதந்திரமற்றவர்களாக மாறியுள்ளனர் - சாணக்கியன்

2 Days ago

காலநிலை மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள்!

2 Days ago

ன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!...

2 Days ago

பதாதைகளை அகற்ற முற்ப்பட்டவர் பிணையில் விடுதலை!! ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!

2 Days ago

ஜாடி மூலம் மீன்களைப் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும் செயல் முறை?

3 Days ago

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!...

3 Days ago

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே!

3 Days ago

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க நடிகர்!...

3 Days ago

இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி!

3 Days ago

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்!

3 Days ago

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசமானது!

3 Days ago

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

3 Days ago

முன்னாள்போராளி கைதால் குழப்பம்!

4 Days ago

அசாம் முதல்வர் சொன்ன கருத்து!..

4 Days ago

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!...

4 Days ago

இலங்கை குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்!...

4 Days ago

அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!..

4 Days ago

தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!...

4 Days ago

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!..

5 Days ago

விஜய் ஹசாரே கிரிக்கெட் தமிழக அணி அபார வெற்றி! !

5 Days ago

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்!...

5 Days ago

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்!...

5 Days ago

பெண் செய்தியாளர் கொலை வழக்கு!

5 Days ago

மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா!

5 Days ago

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!..

5 Days ago

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள் - அமித்ஷா தாக்கு!

5 Days ago

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி!

5 Days ago

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை