ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை
Jun 08, 2022 101 views Posted By : YarlSri TV
ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை
லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத்தின் அலையில் மிதந்து கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.
தனது சினிமா பயண குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். படம் தாறுமாறாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது,
கடந்த ஜுன் 3ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் 5 நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
ரஜினி-கமல் படம்
தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தி என்ற பெயர் ரஜினிக்கு உண்டு, அவரது பல படங்கள் வசூலில் புதிய சாதனைகள் செய்துள்ளன. USAவில் எல்லாம் ரஜினியின் படங்கள் தான் முதலில் சாதனைகளையே நிகழ்த்தியுள்ளன.
வெளிநாட்டில் 2 மில்லியன் டாலர் வசூலித்த படங்களில் ரஜினியின் 2.0, கபாலி, பேட்ட படங்கள் தான் முதல் 3 இடத்தில் உள்ளன. தற்போது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 2 மில்லியன் டாலர் வசூலித்து 4வது இடத்தை பிடித்துள்ளது.
விஜய், அஜித் படங்கள் கூட இல்லை என்பது முக்கிய விஷயம்.
இதோ முதல் 4 இடங்கள் பிடித்துள்ள படங்களின் விவரம்,
- 2.0- $5.5M
- கபாலி- $4.5M
- பேட்ட- $2.5M
- விக்ரம்- $2M*
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது உடல்கள் தகனம் – திருகோணமலை மக்கள் எதிர்ப்பு!
-
ஆசை காட்டி மோசம் செய்த நபர்; கடத்திச் சென்று நையப்புடைத்த யுவதி..பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்..எனினும் பணத்தை கொடுக்காது சந்தேக நபர் இழுத்தடித்த நிலையில் அவரை கடத்திச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் சந்தேகநபரின் தாயாருக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மகனை தாக்குவதையும் காண்பித்துள்ளனர். இதனையடுத்து மகன் கடத்தப்பட்டமை குறித்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தல் சம்பவம் தொடர்பில் பெண் மற்றும் அவரது குழுவினரை கைது செய்துள்ளனர்...!
-
கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago