மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
Oct 23, 2022 61 views Posted By : YarlSri TV
மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் சற்று முன்னர் பெலியத்த நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago