தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் ஆர்வம்!
Oct 23, 2022 72 views Posted By : YarlSri TV
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் ஆர்வம்!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மலையக பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவைm டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலை காணப்பட்டதுடன் வியாபார நடவடிக்கைகளும் சூடுபிடித்திருந்தது.
இதேவேளை கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்களுக்காக பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்ததோடு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago