சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும்!
Oct 19, 2022 68 views Posted By : YarlSri TV
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும்!
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக்கல்வி பேரவை தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாய்மொழியில் சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை எழுத அனுமதிக்குமாறு சட்டக்கல்வி மாணவர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ, சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக் கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சை நடத்தப்படும் என மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சட்டக்கல்வி பேரவையுடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago