Skip to main content

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Oct 16, 2022 60 views Posted By : YarlSri TV
Image

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு! 

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எதிர்வரும் வாரங்களில் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.



இதேவேளை சுத்தீகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எரிபொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை