பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடல்!
Oct 13, 2022 57 views Posted By : YarlSri TV
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடல்!
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின்போது இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
56 பொதுநலவாய உறுப்பு நாடுகள் பொருளாதார மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை மையமாக வைத்து குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை!
-
இஸ்ரேலுடன் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஜெருசலேமில் தங்கள் நாட்டு தூதரகங்களை திறக்க செர்பியா மற்றும் கொசோவோ நாடுகள் முடிவு!
-
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே முழுமையான போர் மூண்டுள்ளது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago