காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடன் சந்திப்பு – ஜனாதிபதி ஆணைக்குழு!
Oct 10, 2022 62 views Posted By : YarlSri TV
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடன் சந்திப்பு – ஜனாதிபதி ஆணைக்குழு!
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்க
ப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் மூலம் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பிள் நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வடமாகாணத்தில் காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் விரைவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago