உயர் பாதுகாப்பு வலயங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி!
Sep 26, 2022 71 views Posted By : YarlSri TV
உயர் பாதுகாப்பு வலயங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி!
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்றத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமான தியவன்னாவ வாவியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உடனடியாக தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
முதற்கட்ட நடவடிக்கையாக தியவன்னாவ வாவி அமைந்துள்ள பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயம் குறிக்கும் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago