எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!
Apr 07, 2022 91 views Posted By : YarlSri TV
எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.700க்கு விற்கப்பட்ட பேரிக்காய் ரூ.1500 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனை விலை கொடுத்து வாங்குவதற்கு அங்கு பொதுமக்களிடம் பணம் இல்லை.
ராஜபக்சே சீனாவிடம் எல்லாவற்றையும் விற்றுவிட்டார் என்று அவர் மீது வியாபாரிகள் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-
இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டது. இதுவே மிகப்பெரிய பிரச்சினை. இதனால் இலங்கை அரசிடம் தற்போது பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. இதன் காரணமாக விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் பணம் இல்லாததால் எந்த வியாபாரமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago