Skip to main content

ஓயாத போராட்டங்கள்: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?..வெளியான தகவல்

Apr 04, 2022 96 views Posted By : YarlSri TV
Image

ஓயாத போராட்டங்கள்: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?..வெளியான தகவல் 

 நாடளாவிய ரீதியில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை