பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி
Apr 03, 2022 58 views Posted By : YarlSri TV
பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை தென்கிழக்கு மாகாணத்தின் அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலரை காணவில்லை என்றும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவப்படை ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவைப்பட்டால் இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர அவசரகால பணியாளர்கள் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேயர் பெர்னாண்டோ ஜோர்டாவோ தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago