Skip to main content

மனோஜ் ராஜபக்ச தந்தையிடம் முன்வைத்த அவசர கோரிக்கை!

Apr 02, 2022 77 views Posted By : YarlSri TV
Image

மனோஜ் ராஜபக்ச தந்தையிடம் முன்வைத்த அவசர கோரிக்கை! 

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை தயவுசெய்து நாட்டை விட்டு வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஜனாதிபதி கோட்டாபயவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் மகிந்த ராஜபக்ச உள்ளமையினால் குடும்பத்திற்குள் குழப்பம் வேண்டாம் எனவும், கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச தந்தைக்கு தொடர்ச்சியாக அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.



அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தினால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுவதினை மனோஜ் ராஜபக்ச விரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.



அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

20 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

20 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

20 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

20 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

20 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

20 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை