Skip to main content

இலங்கை மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து!

Apr 02, 2022 77 views Posted By : YarlSri TV
Image

இலங்கை மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து! 

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சுங்  (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.



ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,



 



இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.



அத்துடன் , துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் என அமெரிக்க தூதுவர்  ஜூலி ஜே. சுங் (Julie J. Chung)  தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை