தென் கொரியாவில் ஒரே நாளில் 4.24 லட்சம் பேருக்கு கொரோனா
Mar 31, 2022 73 views Posted By : YarlSri TV
தென் கொரியாவில் ஒரே நாளில் 4.24 லட்சம் பேருக்கு கொரோனா
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து காட்டுத்தீயாக பரவி வருகிறது.
நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 4 லட்சத்து 24 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்து 74 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சியால் நகரில் மட்டுமே நேற்று ஒரு நாளில் 81 ஆயிரத்து 824 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒரு நாளில் கொரோனா தொற்றுக்கு தென் கொரியாவில் 432 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு இந்த தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிககை 15 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago