என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!
Mar 30, 2022 73 views Posted By : YarlSri TV
என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய போட்டியில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2014ம் ஆண்டில் பெங்களூர் அணிக்காக விளையாடிய பார்தீவ் பட்டேல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
பின், பெங்களூர் அணியில் சேர்க்க, விராட் கோலியிடம் பும்ரா என்ற பவுலர் உள்ளார் சிறப்பாக விளையாடுகிறார் அவரை தேர்வு செய்யலாமா? என கேட்டுள்ளார்.
அதற்கு அப்போது விராட் கோலியே என் பும்ரா... உம்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான் என நக்கலாக பதிலளித்துள்ளதாக பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பும்ராவின் வளர்ச்சி
மேலும், பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் அப்போது பும்ராவை கோலி ஒதுக்கினாலும், மும்பை அணியில் சரியான வாய்ப்பை பயன்படுத்தி,
தற்போது இந்திய துணை கேப்டன் வரை வளர்ந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டியே வருகின்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago