உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள்-அடுத்த கட்டம்!.
Mar 24, 2022 88 views Posted By : YarlSri TV
உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள்-அடுத்த கட்டம்!.
ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி அழிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனியப் படைகள் ஏற்கனவே ஜேர்மன் இராணுவமான Bundeswehr இடமிருந்து 1,000 டாங்கி அழிப்பு ஆயுதங்களையும் (Anti-Tank Weapons), 500 ஸ்டிங்கர் வகை வான்வழி ஏவுகணைகளையும் (Stinger-type surface-to-air missile launchers) பெற்றுள்ளன.
ஜேர்மனி உறுதியளித்த 2,700 ஏவுகணைகளில் இருந்து சுமார் 500 ஸ்ட்ரெலா (Strela surface-to-air missiles) ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், 2000 கூடுதலாக டாங்கி அழிப்பு ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என ஜேர்மன் ஊடகங்களில் பரவும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அநாமதேயமாக இருக்க விரும்பிய நாடாளுமன்ற ஆதாரம் கூறியுள்ளது.
"தற்போதைய சூழ்நிலையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆயுதங்களை வழங்குபவர்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம்" என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"இது எங்களை பெருமைப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனுக்கு உதவ நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago