உக்ரைன் பெண்கள் சீரழிக்கப்படுவதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில் ரஷ்ய வீரரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியதால் அதிர்ச்சி
Mar 23, 2022 70 views Posted By : YarlSri TV
உக்ரைன் பெண்கள் சீரழிக்கப்படுவதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில் ரஷ்ய வீரரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியதால் அதிர்ச்சி
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவருவதாக தொடர்ந்து பல்வேறு தரப்புக்களிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் ரஷ்ய வீரர் ஒருவரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரனிலுள்ள Enerhodar என்ற நகரைச் சேர்ந்த Anastasia Taran (30) என்ற இளம்பெண், Kyiv நகருக்கு அருகிலுள்ள Irpin என்ற இடத்தில் ஹொட்டல் பணியாளரான பணி செய்துவந்துள்ளார். அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்துள்ள அவர், ரஷ்ய வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நகரம் நரகம் போல காணப்படுவதாகவும், ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பெண்கள் ரஷ்ய படையினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினரான Lesia Vasylenko என்பவரும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago