நயன்தாரா-விக்னேஷ் சிவன் பெயரில் எழுந்த புகார்- போலீஸ் விசாரணை
Mar 22, 2022 97 views Posted By : YarlSri TV
நயன்தாரா-விக்னேஷ் சிவன் பெயரில் எழுந்த புகார்- போலீஸ் விசாரணை
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.
புதிய கார், படம்
இவர்கள் இருவரும் எப்போதும் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். அடிக்கடி செய்திகளிலும் இடம்பெறுகிறார்கள். அண்மையில் இருவரும் சேர்ந்து புதிய கார் அதற்கான பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பின் இருவரும் சேர்ந்து சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணையும் தகவல் வர வெடியெல்லாம் வைத்து கொண்டாடப்பட்டது.
போலீசில் புகார்
இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ரவுடி என்ற பெயரில் தயாரிப்ப நிறுவனம் வைத்திருப்பதால் புகார் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago