இட்டோபிகோக்கில் தெய்வாதீனமாக ரயில் விபத்திலிருந்து தப்பிய இளைஞர்கள்
May 31, 2022 56 views Posted By : YarlSri TV
இட்டோபிகோக்கில் தெய்வாதீனமாக ரயில் விபத்திலிருந்து தப்பிய இளைஞர்கள்
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து மூன்று இளைஞர்கள் தப்பிப் பிழைத்துள்ளனர்.
GO ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில் பாதையில் கவனயீனமாக நடந்து சென்ற மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கவிருந்தனர்.
ரயில் பாதைகளில் நடப்பது ஆபத்தானது என ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று இளைஞர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றனர் எனவும் அதில் இரண்டு
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago