Skip to main content

ரஷ்ய வீரர்கள் பீதியுடன் செய்யும் பணி! உக்ரைனில் இருந்து வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்

May 24, 2022 89 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய வீரர்கள் பீதியுடன் செய்யும் பணி! உக்ரைனில் இருந்து வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள் 

உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றுகின்றனர்.



உக்ரைன் மரியபோல் எஃகு ஆலையை நான்கு மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியதாகக் ரஷ்யா கூறியுள்ளது.



இதையடுத்து அசோவ்ஸ்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்ற தொடங்கி உள்ளனர். அசோவ்ஸ்டாலைப் பாதுகாக்கும் கடைசி உக்ரேனியப் போராளிகளும் சரணடைந்ததாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறிய நிலையிலேயே கன்னி வெடிகளை அகற்றும் பணிகள் நடக்கிறது.



ரஷ்ய வீரர்கள் பீதியுடன் செய்யும் பணி! உக்ரைனில் இருந்து வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்



 



ரஷ்ய வீரர் nom de guerre Babai கூறுகையில், பணி மிகப்பெரியது, எதிரிகள் தங்கள் சொந்த கண்ணிவெடிகளைப் புதைத்தனர்.



எதிரிகளைத் தடுக்கும் நோக்கில் நாங்களும் கண்ணிவெடிகளை புதைத்தோம். எனவே எங்களுக்கு முன்னால் இரண்டையும் அகற்றும் சவால் உள்ளது, இந்த பணியை செய்ய இரு வாரங்கள் தேவைப்படும் என கூறியுள்ளார். 



அதன்படி ஒரு வித பீதியுடனே இந்த பணியை அவர்கள் மேற்கொள்வதை காணமுடிகிறது.



ரஷ்ய வீரர்கள் பீதியுடன் செய்யும் பணி! உக்ரைனில் இருந்து வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை