நாய் உணவை சாப்பிடுபவர்களுக்கு 5 லட்சம் ...இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
May 23, 2022 63 views Posted By : YarlSri TV
நாய் உணவை சாப்பிடுபவர்களுக்கு 5 லட்சம் ...இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ள நாய் உணவு போட்டி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓம்னி என்ற நிறுவனம் பல்வேறு நாய்களுக்கான உணவு வகைகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது இந்நிறுவனம் நாய்களுக்காக பிரத்யேகமாக புதிய வகை உணவை உருவாக்கியுள்ளது.
மரவள்ளிக்கிழங்கு, சிவப்பு அரிசி மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உணவை விளம்பரப்படுத்த நிறுவனம் ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது.
அதன்படி, இந்த புதிய நாய் உணவை தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிடுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1462 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1462 Days ago