காணாமல் ஆக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
May 20, 2022 61 views Posted By : YarlSri TV
காணாமல் ஆக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட்டு கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்கோமார்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இடதுசாரி கொரில்லா போராளிகள் பதுங்கியுள்ளதாக கருதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 சிறுவர்கள் உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் பல ஆண்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டு உடல்களை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது 37 ஆண்டுகளுக்கு பின் இறந்தவர்கள் உடல்களில் எஞ்சிய பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago