விமானங்களுக்கு பதிலாக ட்ராக்டர்களை பயன்படுத்தி பிரித்தானிய ஏவுகணையை வீசித் தாக்கும் உக்ரைனியர்கள்: சிதறிய ரஷ்ய போர் வாகனங்கள்
May 18, 2022 104 views Posted By : YarlSri TV
விமானங்களுக்கு பதிலாக ட்ராக்டர்களை பயன்படுத்தி பிரித்தானிய ஏவுகணையை வீசித் தாக்கும் உக்ரைனியர்கள்: சிதறிய ரஷ்ய போர் வாகனங்கள்
பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசும் ஏவுகணைகளை, தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசி ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடித்துள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள மேற்கத்திய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களில் Brimstone வகை ஏவுகணைகளும் அடங்கும்.இந்த Brimstone ஏவுகணைகள், பொதுவாக விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசப்படும். ஆனால், தற்போது சிறிய வாகனங்களில் இருந்து வீசும் வகையில் அந்த ஏவுகணைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.உக்ரைன் வீரர்கள் அந்த Brimstone ஏவுகணைகளை தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசுகிறார்கள்.
அவர்கள் பிரித்தானியாவிடம் அந்த ஏவுகணைகளை ஏவுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, தற்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அவ்வகையில், ட்ராக்டர்களிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.சில விநாடிகள் வித்தியாசத்தில் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்கள் வெடித்துச் சிதறும் அந்த காட்சி டான்பாஸ் பகுதியில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago