ரஸ்யர்களின் வன்கொடுமை! 44 உக்ரைனியர்கள் உடலங்கள் மீட்பு! முற்றுகைக்குள் 100 பேர்!
May 10, 2022 73 views Posted By : YarlSri TV
ரஸ்யர்களின் வன்கொடுமை! 44 உக்ரைனியர்கள் உடலங்கள் மீட்பு! முற்றுகைக்குள் 100 பேர்!
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் இன்னமும் குறைந்தது 100 பொதுமக்கள் தங்கியிருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவிற்குள்ளான உக்ரைனிய துறைமுக நகரமான மரியுபோலில் இந்த இரும்பு ஆலை அமைந்துள்ளது குறித்த ஆலைக்குள் பொதுமக்கள் இருக்கின்றபோதும் ஆக்கிரமிப்பு ரஷ்ய படையினர் தொடர்ந்தும் ஆலையின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ஆலைக்குள் தீப் பரவலும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆலைக்குள சிக்கியுள்ள அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்த உக்ரைன் படையினர், தாம் ரஷ்யாவிடம் சரணடையப் போவதில்லை என உறுதியளித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படையினரால் அழிக்கப்பட்ட இசியம் கட்டிட இடிபாடுகளில் 44 பொதுமக்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்தே இந்த 44 பொதுமக்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பொதுமக்களுக்கு எதிரான ரஷ்ய இராணுவத்தின் மற்றொரு பயங்கரமான போர்க்குற்றம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது - விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்...
-
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் 637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் ஆண்டனியோ குட்டரெஸ் கணிப்பு
-
வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago