கொழும்பு கலவரத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள்
May 10, 2022 66 views Posted By : YarlSri TV
கொழும்பு கலவரத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள்
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காப்பாற்றியிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் கலவரத்தை தூண்டியது மகிந்த ராஜபக்சவே. அடியாட்களை கொண்டு இறக்கியதன் மூலமே கலவரமாக மாறியது. சகல கட்சி தலைவர்களும் இதனை வண்மையாக கண்டித்துள்ளார்கள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் ஒரு யுத்தமே நடந்துள்ளது. அதை தொடர்ந்தே மகிந்த தனது பதவியை இராஜிராம செய்துள்ளார். இந்த கலவரத்தை தூண்டியதிலும் ஒரு சூட்சமம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago