நிலத்தடியில் தங்கியுள்ள 1000 பொதுமக்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்!
May 02, 2022 68 views Posted By : YarlSri TV
நிலத்தடியில் தங்கியுள்ள 1000 பொதுமக்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்!
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்சாலையில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 100 பேர் இன்று திங்கட்கிழமை சபோரிஜியா நகருக்கு வரவுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய சிலர், கிழக்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த இரண்டு மாத காலமாக இருளில் வாழ்ந்ததாக பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக சுமார் 1,000 பொதுமக்கள் நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் தங்குமிடங்களின் பரந்த வலையமைப்பில் தஞ்சமடைந்துள்ளனர்,
அத்துடன்; உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்து வரும் நிலையில் அவர்களின் நிலைமைகள் குறித்து கரிசனை அதிகரித்து வருகின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago