காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழக வசூல் விவரம்- இத்தனை கோடியா?
May 02, 2022 87 views Posted By : YarlSri TV
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழக வசூல் விவரம்- இத்தனை கோடியா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ஒன்றாக இணைந்து முதன்முறையாக நடித்துள்ளார்கள். இதனால் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தமிழக வசூல்
முதல் நாளில் சென்னையில் இப்படம் ரூ. 66 லட்சமும், தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது.
4 நாள் முடிவில் படம் ரூ. 20 கோடிக்கும் மேலாக தமிழகத்தில் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
படம் அமோகமாக ஓடிக் கொண்டிருக்க நேற்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago