படுதோல்வியடைந்த சீமராஜா படத்தின் வசூல் விவரத்தை கூறிய சிவகார்த்திகேயன்.. எவ்வளவு தெரியுமா
May 01, 2022 80 views Posted By : YarlSri TV
படுதோல்வியடைந்த சீமராஜா படத்தின் வசூல் விவரத்தை கூறிய சிவகார்த்திகேயன்.. எவ்வளவு தெரியுமா
சிவகார்த்திகேயனின் சீமராஜா
பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா.
நகைச்சுவை கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ,முதல் முறையாக சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படுதோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.
தமிழக ஷேர்
இந்நிலையில், சீமராஜா திரைப்படம் படுதோல்வியடைந்திருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி ஷேர் வந்துள்ளதாம்.
இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago