ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்: 50 பேர் பலி - செய்திகளின் தொகுப்பு
Apr 30, 2022 74 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்: 50 பேர் பலி - செய்திகளின் தொகுப்பு
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில், ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் உள்ளது.
ரமழான் மாதம் என்பதால் நேற்று வழிபாட்டுத் தளத்தில் அதிகளவானோர் வழிபாடு செய்யக் குவிந்திருந்தனர்.
குறித்த மதவழிபாட்டுத் தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago