சமந்தாவுக்கு இரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்!
Apr 30, 2022 71 views Posted By : YarlSri TV
சமந்தாவுக்கு இரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்!
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு சினிமா துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
காஷ்மீரில் ஷூட்டிங்
சமந்தா தற்போது காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருக்கிறார். விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தான் அங்கு நடந்து வருகிறது.
சமந்தாவின் பிறந்தநாளுக்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என விஜய் தேவரக்கொண்டா, இயக்குனர் மற்றும் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
நள்ளிரவில், குளிரில் சர்ப்ரைஸ்
காஷ்மீரில் நள்ளிரவு குளிரில் ஒரு காட்சியை எடுக்கப்போவதாக பொய்யாக கூறி இருக்கின்றனர். சமந்தாவும் நம்பி வந்து நடித்து இருக்கிறார். அப்போது தான் அவர்கள் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர்.
அந்த வீடியோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago