நாக சைதன்யாவின் முதல் மனைவி யார்? போட்டுடைத்த சமந்தா
Feb 23, 2022 74 views Posted By : YarlSri TV
நாக சைதன்யாவின் முதல் மனைவி யார்? போட்டுடைத்த சமந்தா
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த வருடம் அக்டோபரில் விவகாரத்தை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சிகொடுத்தனர். நான்கு வருடம் திருமண வாழ்க்கையை அவர்கள் திடீரென உதறியது சினிமா துறையினருக்கே கடும் அதிர்ச்சியாக இருந்தது.
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தெரியவந்தது. பிரபல தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு தான் அந்த பேட்டியை எடுத்திருந்தார்.
அதே பேட்டியில் நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா போட்டுடைத்தார். "அவருக்கு pillow தான் முதல் மனைவி. அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த தலையணை நடுவில் இருக்கும்" என சமந்தா கூறி இருக்கிறார்.
காதலித்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பிறகு இணைபிரியாத ஜோடியாக கடந்த நான்கு வருடங்களாக இருந்த அவர்களா இப்படி விவாகரத்து முடிவு எடுத்தது என தற்போதும் அந்த பேட்டியை பார்த்தால் நமக்கு தோன்றும்.
விவாகரத்து செய்ய என்ன காரணம் என அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், நாக சைதன்யா 'அவருக்கு விவாகரத்து மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சி' என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago