போர் பதற்ற சூழலிலும் உக்ரைன் புறப்படும் இந்திய விமானம்
Feb 22, 2022 106 views Posted By : YarlSri TV
போர் பதற்ற சூழலிலும் உக்ரைன் புறப்படும் இந்திய விமானம்
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா சார்பில் மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
200 இருக்கைகளைக் கொண்ட இந்த முதல் விமானம் இன்று நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago