தற்கொலைக்கு முயன்ற பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை! அம்பலமான தகவல்கள்
Feb 21, 2022 96 views Posted By : YarlSri TV
தற்கொலைக்கு முயன்ற பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை! அம்பலமான தகவல்கள்
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் கல்யாணி. பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற அவர் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் தலை காட்ட தொடங்கியுள்ளார். இந்நிலையில் கல்யாணி அளித்த ஒரு பேட்டியில், எனக்கு எட்டு வயது இருக்கும். தற்போது சினிமாவில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக ஒருவர் இருக்கிறார்.
அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார். பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன், அதை இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கும்.
என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.
டிவியில் அவருடைய நிகழ்ச்சி பார்க்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் தான் வந்தது. அப்போது தான் என்னுடைய கணவரிடம் நான் சொன்னேன்.
அவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு சமாதானம் சொன்னார்.
இப்போது நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இதன் காரணமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago