வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Feb 14, 2022 112 views Posted By : YarlSri TV
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளில் நான்காவது கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான நாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இலங்கையில் அந்த தடுப்பூசியைப் பெற முடியாது என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது கோவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி தேவைப்படுமாயின், வெளிநாடு சென்ற பின்னர் உரிய நாட்டின் நடைமுறைகளுக்கு அமைய பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago