என்ன ஏது என்று கேட்காமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பாக்கியா.
Feb 14, 2022 91 views Posted By : YarlSri TV
என்ன ஏது என்று கேட்காமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பாக்கியா.
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியல்.
இதில் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு, கள்ளகாதலியுடன் சேரவேண்டும் என்று கோபி துடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தனது மனைவி பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்துள்ளார் கோபி.
தனது கணவர் கொடுத்த பத்திரத்தில் என்ன இருக்கிறது என்று கூட கேட்காமல், கணவரை நம்பி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார் பாக்கிய லஷ்மி.
இந்த ப்ரோமோ வீடியோ தற்போது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago