இலங்கையில் மின் விநியோகத் தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Feb 11, 2022 135 views Posted By : YarlSri TV
இலங்கையில் மின் விநியோகத் தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மின் பிறப்பாக்கி செயற்பாட்டில் காணப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) வேண்டுகோள் விடுத்துள்ளார்
அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
8 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
8 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago